• August 17, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: தமிழகத்​தில் அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் மற்​றும் அரசு சார்ந்த பொதுத்​துறை நிறு​வனங்​களில் மொத்​தம் 10.50 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவர்​களது கோரிக்​கை​களில் முதன்​மை​யானது பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வ​தாகும்.

அரசு ஊழியர்​கள், அவர்​களது குடும்​பத்​தினர் என சுமார் 40 லட்​சம் வாக்​காளர்​கள் உள்ள நிலை​யில், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் குறித்த கோரிக்கை சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முக்​கியப் பங்கு வகிக்​கும் என்று கூறப்​படு​கிறது. இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்​கிணைப்​பாளர் பிரெடெரிக் எங்​கெல்ஸ் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: தமிழக அரசில் கால​முறை ஊதி​யத்​தில் பணிபுரி​யும் அரசு ஊழியர், ஆசிரியர்​களில் 1,98,331 பேர் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தி​லும், 6,24,140 பேர் புதிய ஓய்​வூ​தியதிட்​டத்​தி​லும் உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *