• August 17, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: குடும்​பத்​துடன் தைலாபுரம் திட்​டத்​துக்கு அன்​புமணி சென்ற நிலை​யில், புதுச்​சேரி அருகே பட்​டானூரில் இன்று திட்​ட​மிட்​டபடி பாமக பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெறும் என ராம​தாஸ் அறி​வித்​து்ளார்.

பாமக சட்ட விதி​களின்​படி நிர்​வாகக் குழு, செயற்​குழு மற்​றும் பொதுக்​குழு ஆகியவை முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தவை​யாகும். இவற்றை பாமக தலை​வர் அன்​புமணி நடத்தி முடித்​து​விட்​டார். சென்​னை​யில் கடந்த 9-ம் தேதி நடை​பெற்ற பொதுக்​குழு​வில், தலை​வர் பதவி​யில் அன்​புமணி ஓராண்​டுக்கு தொடர்​வார் என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. ஆனால், அன்​புமணி கூட்​டிய பொதுக்​குழு செல்​லாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு நிறு​வனர் ராம​தாஸ் கடிதம் அனுப்​பி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *