• August 17, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழக கட்​டிடத் தொழிலா​ளர் மத்​திய சங்​கத்​தின் சார்​பில் பொன்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

அதில், தமிழ்​நாட்​டில் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில் தொடக்​கக் கல்​வி​யில் தமிழ் கற்​பிக்​கப்​ப​டாது என்​றும், 6-ம் வகுப்​பிலிருந்து ஒரு வகுப்​பில் 20 மாணவர்​கள் விரும்​பி​னால் மட்​டுமே தமிழ் பயிற்​று​விக்​கப்​படும் என்​றும் மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. அவ்​வாறு விரும்​பும் மாணவர்​களுக்கு தமிழ் பயிற்​று​விக்க தற்​காலிக ஆசிரியர்​கள் மட்​டுமே நியமிக்​கப்​படு​வார்​கள். வாரத்​தில் 2, 3 வகுப்​பு​கள் மட்​டுமே நடத்​தப்​படும். ஒவ்​வோர் ஆண்​டும் பிப்​ர​வரி மாதத்​திலேயே தமிழ் வகுப்​பு​களை நிறுத்​தி​விட வேண்​டும் என்​பது போன்ற விதி​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *