• August 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை/ திண்டுக்கல்: தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, அவரது மகன், மகளின் வீடு​கள், அவர்​களது குடும்​பத்​தினருக்கு சொந்​த​மான ஜவுளி மில் உட்பட திண்டுக்கல், சென்னையில் 6 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சரும், திமுக துணை பொதுச் செய​லா​ள​ரு​மான ஐ.பெரிய​சாமி​யின் வீடு திண்​டுக்​கல் மேற்கு கோவிந்​தாபுரம் துரை​ராஜ் நகரில் உள்​ளது. அவரது வீட்​டுக்கு அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று காலை 7.15 மணி அளவில் வந்​தனர். அப்​போது, அமைச்​சர் பெரிய​சாமி, வீட்​டில் இருந்​தார். துப்​பாக்கி ஏந்​திய சிஆர்​பிஎஃப் போலீ​ஸார், வீட்​டின் வெளியே பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்ட நிலை​யில், அமலாக்​கத் துறை அதி​காரி​கள், வீட்​டுக்​குள் நுழைந்து தீவிர சோதனை நடத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *