• August 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மலேசி​யா​வில் இருந்து கேரளா சென்று கொண்​டிருந்த பயணி​கள் விமானத்​தில் இயந்​திரக் கோளாறு ஏற்​பட்​ட​தால் சென்​னை​யில் தரை​யிறக்​கப்​பட்​டது. மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில் இருந்து நேற்று முன்​தினம் 158 பயணி​கள், 8 விமான ஊழியர்​கள் என 166 பேருடன் கேரள மாநிலம் கோழிக்​கோட்​டுக்கு ஏர் ஏசியா விமானம் புறப்​பட்​டது.

நள்​ளிரவு 11.50 மணிக்கு சென்னை வான்​வெளி​யில் விமானம் பறந்து சென்று கொண்​டிருந்த போது, விமானத்​தில் திடீரென்று இயந்திரக் கோளாறு ஏற்​பட்​டுள்​ளதை விமானி கண்​டு​பிடித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *