• August 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

அசிஸ்டன்ட் புரோகிராமர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 41

வயது வரம்பு: அதிகபட்சம் வயது 37 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உள்ளன)

சம்பளம்: ரூ.35,900 – 1,31,500

கல்வித் தகுதி: B.Sc, BCA, B.E, B.Tech, MCA. M.Sc, M.E, M.Tech

குறிப்பு: சில அனுபவங்களும் தேவை.

அந்தத் தகவல்கள் இதோ…

சென்னை உயர் நீதிமன்றம்

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்.

தமிழ் கட்டாயம் எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: mhc.tn.gov.in/recruitment/login

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: செப்டம்பர் 9, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *