
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
அசிஸ்டன்ட் புரோகிராமர்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 41
வயது வரம்பு: அதிகபட்சம் வயது 37 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உள்ளன)
சம்பளம்: ரூ.35,900 – 1,31,500
கல்வித் தகுதி: B.Sc, BCA, B.E, B.Tech, MCA. M.Sc, M.E, M.Tech
குறிப்பு: சில அனுபவங்களும் தேவை.
அந்தத் தகவல்கள் இதோ…
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்.
தமிழ் கட்டாயம் எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: mhc.tn.gov.in/recruitment/login
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: செப்டம்பர் 9, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…