• August 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் புறவழிச் சாலைகளை தனி​யாரிடம் ஒப்​படைப்​பதை ரத்து செய்ய வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேரவை​யில் 2021 செப்​டம்​பர் மாதம் சுங்கக்கட்டண உயர்வு தொடர்​பாக கொண்டு வரப்​பட்ட கவன ஈர்ப்​புத் தீர்​மானத்​தின்​மீது பேசியநெடுஞ்​சாலைத் துறை அமைச்சர், ‘2008-ம் ஆண்டு தேசிய நெடுஞ்​சாலைக்கட்டண விதி​களின்​படி குறைந்​த​பட்​சம் 60 கி.மீ.-க்கு ஒரு சுங்​கச்​சாவடி என்பதன் அடிப்​படை​யில், தமிழகத்​தில் 16 சுங்​கச் ​சாவடிகள்​தான் இருக்க வேண்​டும். இந்த விதியை மீறி பெரும்​பாலான சுங்கச்சாவடிகள் செயல்​படு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *