• August 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குவைத் நாட்​டில் இந்​தி​யர்​கள் உட்பட ஆசிய நாடு​களைச் சேர்ந்த ஏராள​மானோர் தொழிலா​ளர்​களாக வேலை செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் அங்கு நேற்று விஷ சாரா​யம் குடித்த நிலை​யில் 63 பேர் உடல் நலம் பாதிக்​கப்​பட்​டனர். இவர்​களில் பெரும்​பாலான​வர்​கள் இந்​தி​யர்​கள் என்று தெரிய​வந்​துள்​ளது.

இதைத் தொடர்ந்து பாதிக்​கப்​பட்ட 63 பேரும் உடனடி​யாக மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். அவர்​களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயி​ரிழந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *