• August 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு அரசி​யல் கட்சி அலு​வல​கங்​களில் நடை​பெற்ற விழாக்​களில் அரசி​யல் தலை​வர்​கள் பங்​கேற்று தேசிய கொடி ஏற்றி மரி​யாதை செலுத்​தினர். சுதந்​திர தினத்தையொட்டி தமிழக அரசு சார்​பில் நடை​பெற்ற விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் தேசிய கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் சென்னை தியாக​ராய நகரில் உள்ள அதன் மாநில தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில், கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். கட்​சி​யின் செங்​கொடியை மத்​திய கட்​டுப்​பாட்​டுக்​குழு தலை​வர் ஜி.​ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *