• August 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வரும் தீபாவளி, இரட்டை தீபாவளி​யாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும். இதன்​மூலம் அத்​தி​யா​வசி​யப் பொருட்களின் விலை கணிச​மாக குறை​யும் என்று சுதந்​திர தின உரை​யில் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

நாடு முழு​வதும் நேற்று 79-வது சுதந்​திர தினம் கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி டெல்லி செங்​கோட்​டை​யில் தேசியக் கொடியேற்​றி, நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றி​னார். அவர் பேசி​ய​தாவது: 1947-ம் ஆண்டு நமது நாடு சுதந்​திரம் அடைந்​தது. தேசத் தந்தை மகாத்மா காந்​தி​யின் கொள்​கைகளைப் பின்​பற்றி அரசி​யலமைப்பு சட்​டம் உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த 75 ஆண்​டு​களாக நம்மை அரசி​யலமைப்பு சட்​டம் வழிநடத்தி வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *