• August 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை​யில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் காங்​கிரஸ் எம்​.பி. ராகுல் காந்​தி, கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே ஆகியோர் நேற்று பங்​கேற்​க​வில்​லை. இரு​வரும் பங்​கேற்​காதது குறித்து அவர்​களிடம் இருந்தோ அல்​லது காங்கிரஸ் கட்​சி​யிட​மிருந்தோ அதி​காரப்​பூர்வ தகவல் எது​வும் இல்​லை.

என்​றாலும் கடந்த ஆண்டு இருக்கை ஏற்​பாட்​டில் ராகுல் காந்தி அதிருப்தி அடைந்​த​தால் அவர் இந்த ஆண்டு விழா​வில் பங்​கேற்​க வில்லை என்று தகவலறிந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *