
சென்னை: நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மறைவுக்கு தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:
பிரதமர் மோடி: தேச சேவைக்கும், தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக அவர் எப் போதும் நினைவுக்கூரப்படுவார்.