• August 16, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம் / முதுமலை: கடலோரக் காவல் படை சார்​பில் இந்​தி​யா-இலங்கை எல்​லைப் பகு​தி​யான தனுஷ்கோடி அரு​கே​யுள்ள அரிச்​சல்​முனை​யில் நேற்று சுதந்​திர தின விழா கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, தேசி​யக் கொடிகளை ஏந்​திய வண்​ணம் கடலோரக் காவல் படை வீரர்கள் வலம் வந்​தனர்.

இந்​திய கடலோரக் காவல்படை முகாம் சார்​பில் தனுஷ்கோடி கடல் பகு​தி​யில் சுதந்​திர தின விழா​கொண்​டாடப்​பட்​டது. அப்​போது ஃஹோவர் கிராப்ட் ரோந்​துப் படகில், தேசி​யக் கொடிகளை ஏந்​திய வண்​ணம் கடலோரக் காவல் படை வீரர்​கள் வலம் வந்​தனர். தொடர்ந்​து, தனுஷ்கோடி அரிச்​சல்​முனை கடற்​கரை​யில் கொடியேற்று விழா நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *