• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாநில கல்விக் கொள்​கை​யின்​ படி முறை​யான கால அட்​ட​வணை அமைத்​து, பாடத்​திட்​டங்​களை மேம்​படுத்த வேண்டும் என்று அதி​காரி​களுக்கு அமைச்​சர் அன்​பில் மகேஸ் அறி​வுறுத்​தி​னார்.

பள்​ளிக்​கல்​வித் துறை​யின் அலு​வல் ஆய்​வுக் கூட்டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலைமை வகித்​தார். துறை செயலர் சந்​திரமோகன், இயக்​குநர் கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ் மற்​றும் துறை சார்ந்த இயக்​குநர்​கள் பலர் கலந்​து​ கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *