• August 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலியான பாரிமேட்சின் ரூ.110 கோடி வங்கி நிதியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை இயக்குநரகம் நேற்று கூறியுள்ளதாவது: சைப்ரஸ் நாட்டை தளமாகக் கொண்ட பாரிமேட்ச் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளத்தின் இந்திய செயல்பாடுகளுக்கு எதிராக சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரிமேட்ச் தொடர்புடைய மோசடி வங்கி கணக்குகளில் முதலீட்டாளர்கள் டெபாசிட் செய்திருந்த ரூ.110 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும், 1,200 கிரெடிட் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *