• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு 15 காவல்​துறை அதி​காரி​களுக்கு தமிழக அரசு சிறப்பு பதக்​கங்​களை அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக, உள்​துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: புலன் விசா​ரணைப் பணி​யில் மிகச் சிறப்பாக பணி​யாற்​றியதை அங்​கீகரிக்​கும் வகை​யிலும், பணி​யில் ஈடு​பாடு மற்​றும் அர்ப்​பணிப்​புடன் பணிபுரிந்​ததை பாராட்டும் வகை​யிலும் 10 காவல் ​துறை அதி​காரி​கள், 2025-ம் ஆண்டு சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, தமிழக முதல்​வரின் காவல் புலன் விசா​ரணைக்​கான சிறப்​புப் பணிப் பதக்​கங்​கள் வழங்க தேர்ந்​தெடுக்​கப்பட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *