• August 15, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு இன்​னும் சில கட்​சிகள் வரும். இன்​னும் சில மாதங்​களில் முழு வடிவம் பெற்​று, அதிகாரப்பூர்வ அறி​விப்பு வெளி​யாகும் என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் கூறி​னார். தமிழ் மாநில காங்​கிரஸ் கட்​சி​யின் தென்​மண்டல இளைஞரணி நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்டம் மதுரை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற ஜி.கே.வாசன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அதி​முக, பாஜக கூட்​டணி வெற்​றிக் கூட்​ட​ணி. தமிழகத்​தில் ஆட்சி மாற்​றத்தை மக்​கள் விரும்​பு​கின்​றனர். அதே​போல, ஆட்சி மாற்​றத்தை ஏற்​படுத்த விரும்​பும் கட்​சிகள் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இணைந்து செயல்​படலாம். சென்​னை​யில் 13 நாட்​களாகப் போராடிய தூய்​மைப் பணி​யாளர்​களை, மனி​தாபி​மானமற்ற முறை​யில் கைது செய்​தது கண்​டிக்​கத்​தக்​கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *