• August 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தனக்கு எதி​ரான சொத்து குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணையை ரத்து செய்​யக்​கோரி அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

கடந்த 1996- 2001 மற்​றும் 2006 – 2011 திமுக ஆட்​சிக் காலங்​களில் தமிழக அமைச்​ச​ராக பதவி வகித்த எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​திருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *