• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நாட்​டின் 79-வது சுதந்​திர தினம் இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: இந்​தி​யா​வில் வகுப்​பு​வாத சக்​தி​கள் தலை தூக்​காமல் இருக்க பரப்​புரை மேற்​கொண்டு இந்​திய இறை​யாண்​மையை பாது​காப்​போம். அனை​வருக்​கும் சுதந்​திர தின நல்​வாழ்த்​துக்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *