• August 14, 2025
  • NewsEditor
  • 0

தாம்பரம்: ​தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட ராஜீவ் காந்தி நகர், திரு​மங்​கை​யாழ்​வார் நகர், தாங்​கல் உள்​ளிட்ட பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி நேற்று தாம்​பரம் கோட்​டாட்​சி​யர் அலு​வல​கம் முன்பு ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

தாம்​பரம் ராஜீவ்​காந்தி நகரில் உள்ள 102 குடும்​பங்​கள், திருநீர்​மலை 31-வது வார்டு திரு​மங்​கை​யாழ்​வார்​புரம், சர்வே எண் 234/2, 272 ஆகிய​வற்​றில் உள்ள குடி​யிருப்​பு​கள், பொழிச்​சலூர் ஞானமணி நகர் சர்வே எண் 288/2ல் மறு குடியமர்வு செய்​யப்​பட்ட 98 குடும்பங்கள், திரிசூலம் ஊராட்​சி​யில் வசிக்​கும் மக்​கள் ஆகியோருக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி மனு கொடுக்​கும் ஆர்ப்பாட்​டம் நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *