• August 14, 2025
  • NewsEditor
  • 0

ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​தில் தகவல் அறி​யும் உரிமை சட்​டம் தொடர்பாக அனைத்​துத் துறை அதி​காரி​களுக்​கான விழிப்​புணர்வு பயிற்சி முகாம் ஊட்​டி​யில் உள்ள ஆட்சியர் அலு​வல​கத்​தில் நேற்று நடந்​தது. மாவட்ட ஆட்​சி​யர் லட்சுமி பவ்யா முன்​னிலை வகித்தார். மாநில தகவல் ஆணை​யர்​கள் பிரியகு​மார், இளம்​பரி​தி, நடேசன் தலைமை வகித்​தனர்.

முகாமில் தமிழ்​நாடு தகவல் அறி​யும் உரிமை சட்ட தகவல் ஆணை​யர் பிரியகு​மார் பேசி​ய​தாவது: தகவல் அறி​யும் உரிமை சட்​டம் குறித்து பொது​மக்​களிடையே அதிக அளவில் விழிப்​புணர்வு உள்​ளது. முன்பு குறை​வான அளவு மனுக்​கள் மட்​டுமே இச்​சட்​டத்​தின் கீழ் பெறப்​பட்​டன. தற்​போது பல்​வேறு துறை​களி​லிருந்து அதிக அளவில் மனுக்​கள் பெறப்​படு​கி்ன்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *