• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பணி நீக்க காலத்தை பணிக் கால​மாக மாற்​ற கோரி நெடுஞ்​சாலைத்​துறை பணியாளர்கள் சென்​னை​யில் நேற்று பேரணி நடத்​தினர். சாலைப் பணி​யாளர்​களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்​கால மாக மாற்ற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

அதை செயல்​படுத்த வேண்​டும் என்று நெடுஞ்​சாலைத்​துறை பணி​யாளர்​கள் நீண்ட நாட்​களாக கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்​முறை​யீட்டை திரும்ப பெற்​று, அரசாணையை வெளி​யிட வேண்​டும். கருணை அடிப்​படை​யில் பணி நியமனம் கேட்டு விண்​ணப்பித்து 19 ஆண்​டு​களாக காத்​திருப்​பவர்​களுக்கு விரைந்து பணி வழங்க வேண்​டும். மாநில நெடுஞ்​சாலை ஆணை​யத்தை கலைக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *