• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மலேசி​யா​வில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரை​யிறங்​கிய போது, ஓடு​பாதை​யில் டயர்​கள் உராய்ந்து வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​த​தால்பரபரப்பு ஏற்​பட்​டது. மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில் இருந்து சரக்கு விமானம் நேற்று அதி​காலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலைய சரக்கு விமானப் பகு​திக்கு வந்து தரை​யிறங்​கியது.

அப்​போது விமானத்​தின் டயர்​கள் ஓடு​பாதை​யில் உராய்ந்​து, வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​ததைப் பார்த்த ஓடு​பாதை பராமரிப்பு அதி​காரி​கள், டயர் உராய்ந்து தீப்​பிடிப்​ப​தற்​கான வாய்ப்​புள்​ள​தாக, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *