• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தனி​யார் நிறு​வனம் வழங்​கும் பணப்​பலன் உறு​தி​செய்​யப்​படும். எனவே தூய்​மைப் பணி​யாளர்​கள் உடனடி​யாக பணிக்​குத் திரும்​ப வேண்டும் என்று சென்னை மாநக​ராட்சி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் இரண்டு மண்டல தூய்​மைப்பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் கடந்த 12 நாட்​களாக ரிப்​பன் மாளிகை அருகே போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். தூய்​மைப் பணி​யாளர்​களு​டன் 12-க்​கும் மேற்​பட்ட சுற்​றுகளில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வி​யில் முடிந்த நிலை​யில், தொடர்ந்து வேலைநிறுத்​தம் நடை​பெற்று வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *