• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆவடி​யில் நில​வும் மக்​கள் பிரச்​சினை​களை முன்​வைத்து மாநக​ராட்​சிக்கு எதி​ராக ஆக.28-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடை​பெறும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திரு​வள்​ளூர் தெற்கு மாவட்​டம், ஆவடி மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட இடங்​களில் குப்​பைகள் சரிவர அள்​ளப்​படு​வ​தில்​லை. பாதாள சாக்​கடை முறை​யாக அமைக்​கப்​பட​வில்​லை. கொசு மருந்து முழு​மை​யாக அடிக்​கப்​படு​வ​தில்​லை. இதன் காரண​மாக மக்​கள் பல்​வேறு சுகா​தார சீர்​கேடு​களால் அவதி​யுற்று வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *