• August 13, 2025
  • NewsEditor
  • 0

திருப்பத்தூர்: “சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கழிப்பறையிலும் ஊழல் செய்திருக்கிறது திமுக” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப் பணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தொடங்கினார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று தனது சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். இன்று (புதன்கிழமை) மாலை ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி பேசியது: ”திருப்பத்தூரில் கூடியுள்ள கூட்டத்தை பார்த்தால் வரும் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுகவின் வெற்றி தற்போதே உறுதியாகிவிட்டது என கூறலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *