• August 13, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: கடந்த 2022-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது வீடுகள்தோறும் தேசியக் கொடி ஏற்றும் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இந்த இயக்கம் ஒவ்வொரு சுதந்திர தின விழாவின்போதும் தேசப்பற்றுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

வரும் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியேற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *