• August 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மக்​களவை தேர்​தலின்போது வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு செய்​யப்​பட்​டு, வாக்​குத் திருட்டு நடை​பெற்​ற​தாக குற்​றம்​சாட்​டி​யுள்ள ராகுல் காந்​தி, கடந்த வாரம் அதற்​கான ஆதா​ரங்​களை வெளி​யிட்​டார். ஆனால், இந்த குற்​றச்​சாட்​டு​களை தலைமைத் தேர்​தல் ஆணை​யம் மறுத்துள்ளது.

இதைத் தொடர்ந்​து, தேர்​தல் ஆணை​யத்​துக்கு கண்​டனம் தெரிவிக்​கும் வகை​யில், டெல்லி நாடாளு​மன்​றத்​தில் இருந்து தேர்​தல் ஆணைய அலு​வல​கம் வரை எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த 300-க்​கும் அதி​க​மான எம்​.பி.க்​கள் பேரணி​யாகச் சென்​றனர். அப்​போது ராகுல் காந்தி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சித் தலை​வர்​களை டெல்லி போலீ​ஸார், கைது செய்​து, பின்​னர் விடு​வித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *