• August 13, 2025
  • NewsEditor
  • 0

நாக்பூர்: மத்​தி​யபிரதேச மாநிலத்​தின் சியோனி மாவட்​டம், கரன்​பூர் என்ற கிராமத்தை சேர்ந்​தவர் அமித் யாதவ் (35). இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை தனது மனைவி கயார்சி உடன், மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் இருந்து மோட்​டார் சைக்​கிளில் சொந்த ஊருக்​குப் புறப்​பட்​டார்.

ஜபல்​பூர் தேசிய நெடுஞ்​சாலை​யில் நாக்​பூரின் லோனாரா அரு​கில் செல்​லும்​போது இவர்​களின் பைக் மீது ஒரு லாரி உரசி​யது. இதில் சாலை​யில் விழுந்த கயார்சி லாரி​யின் சக்​கரத்​தில் சிக்கி பரி​தாப​மாக உயி​ரிழந்​தார். விபத்​துக்கு பிறகு லாரியை நிறுத்​தாமல் டிரைவர் தப்​பிச் சென்று விட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *