• August 13, 2025
  • NewsEditor
  • 0

உடுமலை / பொள்​ளாச்சி: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை, கோவை மாவட்​டம் பொள்​ளாச்​சி​யில் இன்று (ஆக.11) நடை​பெறும் அரசு விழாக்​களில் தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​கிறார். திருப்​பூர் மாவட்ட நிர்​வாகம் சார்​பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நடக்​கிறது.

இதில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கலந்​து​கொண்டு ரூ.949 கோடி மதிப்​பிலான முடிவுற்ற பணி​ களை திறந்​து​வைத்​தும், ரூ.182 கோடி மதிப்​பிலான புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், ரூ.295 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை 19,785 பயனாளிகளுக்கு வழங்​கி​யும் சிறப்​புரை​யாற்​றுகிறார். தொடர்ந்​து, உடுமலை நேரு வீதி​யில் கட்​டப்​பட்​டுள்ள திமுக அலு​வல​கத்தை முதல்​வர் திறந்து வைக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *