• August 13, 2025
  • NewsEditor
  • 0

பழநி: பழநி அருகே நேற்று நடை​பெற்ற ரேக்ளா பந்​த​யத்​தில் காளை​கள் சீறிப் பாய்ந்து பார்​வை​யாளர்​களை ஆச்​சரியப்​படுத்தின. முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் பிறந்​த​நாளை​யொட்​டி, திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி அரு​கே​யுள்ள கொழு​மங்கொண்​டான் கிராமத்​தில் ரேக்ளா மாட்டு வண்டி பந்​த​யம் நேற்று நடை​பெற்​றது.

அமைச்​சர் அர.சக்​கர​பாணி பந்​த​யத்தை கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார். பெரிய காளை​கள், சிறிய காளை​கள் என 2 வகைகளாகப் பிரிக்​கப்​பட்டு போட்​டிகள் நடத்​தப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *