• August 12, 2025
  • NewsEditor
  • 0

பெரும்​பாக்​கம்: சென்னை அருகே பெரும்​பாக்​கத்​தில் புதி​தாக 135 மின்​சார ஏசி பேருந்​துகள் சேவையை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். தமிழகத்​தில் முதன்​முறை​யாக சென்னை மாநகர போக்​கு​வரத்து கழகம் சார்​பில் ரூ.208 கோடி மதிப்​பில் 120 புதிய தாழ்தள மின்​சார பேருந்​துகளின் சேவையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்​தார்.

இந்​நிலை​யில் செங்​கல்​பட்டு மாவட்​டம் பெரும்​பாக்​கம் பணிமனை​யில் இருந்து ரூ.233 கோடி மதிப்​பீட்​டில் 55 மின்​சார ஏ.சி. பேருந்​துகள் மற்​றும் 80 புதிய தாழ்தள மின்​சார பேருந்​துகள் என மொத்​தம் 135 மின்​சார பேருந்​துகளின் சேவை​கள், மாநகர் போக்​கு​வரத்​துக் கழகத்​தின் ரூ.49.56 கோடி மதிப்​பீட்​டில் மேம்​படுத்​தப்​பட்ட பெரும்​பாக்​கம் மின்​சா​ரப் பேருந்து பணிமனை ஆகிய​வற்​றின் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *