• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடந்த 2003 முதல் 3.5 லட்​சம் ஓலைச்​சுவடிகள் டிஜிட்​டல் மயமாக்​கப்​பட்​டுள்​ள​தாக மக்​களவை​யில் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

மக்​களவை​யில் உறுப்​பினர் ஒரு​வர் கேட்​ட கேள்விக்கு மத்​திய கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் கஜேந்​திர சிங் செகாவத் அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: ‘ஓலைச்​சுவடி பாரம்​பரி​யத்​தின் மூலம் இந்​தி​யா​வின் அறிவு மரபை மீட்​பது' என்ற தலைப்​பில் முதல் சர்வ​தேச ஓலைச்​சுவடிகள் பாரம்​பரிய மாநாடு மத்​திய அரசு சார்​பில் வரும் செப்​டம்​பர் மாதம் நடை​பெற உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *