• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்​லி​யில் எம்​.பி.க்​களுக்​காக கட்​டப்​பட்டு உள்ள 184 அடுக்​கு​மாடி குடி​யிருப்பு வீடு​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார். மத்​திய அமைச்​சர்​கள், எம்.​பி.க்​களுக்கு மத்​திய அரசு சார்​பில் டெல்​லி​யில் வீடு​கள் ஒதுக்​கப்படுகின்றன.

இதன்​படி மத்​திய அமைச்​சர்​களுக்கு பிரிவு 4-ம் வகை பங்​களாக்​கள் ஒதுக்​கப்​படு​கின்​றன. இதே​போல 2-ம் முறை எம்.​பி.​யாக தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு பிரிவு 6, 7-ம் வகை பங்​களாக்​கள், வீடு​கள் வழங்​கப்​படு​கின்​றன. முதல்​முறை எம்.​பி.க்​களுக்கு அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களில் வீடு​கள் ஒதுக்​கப்​படு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *