• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதில்: பல்வேறு ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை சாதனங்களை, ரயில்டெல் நிறுவனம் பொருத்தி சேவையை வழங்கி வருகிறது.

மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும், 4ஜி, 5ஜி செல்போன் சேவையை டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 6,115 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை இணைய சேவையை ரயில்டெல் வழங்கி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *