• August 12, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: ஜம்மு மாகாணத்​தின் கிஷ்த்​வார் உள்​ளிட்ட எட்டு மாவட்​டங்​களில் பாகிஸ்​தானில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற தீவிர​வா​தி​கள் ஊடுரு​வி​யிருப்​பது நாட்​டின் பாது​காப்​புக்கு பெரும் அச்​சுறுத்​தலாக மாறி​யுள்​ளது. இந்த பகுதி 2021 வரை தீவிர​வாதத்​தால் பாதிக்​கப்​ப​டாத பகு​தி​யாக இருந்​தது. ஆனால் தற்​போது பெரிய தீவிர​வாத சம்​பவங்​கள் மற்​றும் என்​க​வுன்ட்​டர் நடை​பெறும் முக்​கிய தளமாக மாறி​விட்​டது.

இந்த நிலை​யில், கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் உள்ள ஒரு மலைப்​பகு​தி​யில் தீவிர​வா​தி​களின் நடமாட்​டம் இருப்​ப​தாக உளவுத் துறை மூலம் பாது​காப்பு படை​யினருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதைத் தொடர்ந்து அப்​பகு​தி​யில் ஞாயிற்​றுக்​கிழமை முதல் பாது​காப்பு படை​யினர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்தி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *