• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘​வாக்கு திருட்​டு’ தொடர்​பாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்திக்கு 3 மாநில தலைமை தேர்​தல் அதிகாரி​கள் மீண்​டும் கடிதம் அனுப்பி உள்​ளனர். அதில், குற்​றச்​சாட்​டுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்​பிக்க கேட்​டுக் கொண்டுள்ளனர்.

‘‘மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​யம் கூட்டு சேர்ந்து வாக்​கு​கள் திருடப்பட்​டுள்​ளன. கர்​நாட​கா​வில் உள்ள மகாதேவபுரா தொகு​தி​யிலும் வாக்​கு​கள் திருடப்​பட்​டுள்​ளன’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கடந்த வாரம் பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *