• August 12, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, ‘‘2024 மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக​வும் தேர்​தல் ஆணை​ய​மும் கூட்டு வைத்​துக்​கொண்​டு, வாக்​கு​களை திருடி​யுள்​ளது. பெங்​களூரு​வில் உள்ள மகாதேவப்​புரா சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் மட்டும் ஒரு லட்​சத்​துக்​கும் அதி​க​மான வாக்​கு​கள் திருடப்​பட்​டன'' என குற்​றம்​சாட்​டி​னார்.

இந்நிலை​யில், கர்​நாடக கூட்​டுறவுத் துறை அமைச்​சர் கே.என்​. ராஜண்​ணா, ‘‘வாக்கு திருட்டு விவ​காரத்​தில் காங்​கிரஸார் வெட்கப்பட வேண்​டும். கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்த போதே வாக்​காளர் பட்​டியல் திருத்​தப்​பட்​டது. அதனை ஏன் நாம் தடுக்​க‌​வில்​லை? வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட போது நாம் ஆட்​சேபம் தெரி​வித்​திருந்​தால், இந்த பிரச்​சினையை ஆரம்​பத்​திலேயே தடுத்​திருக்க முடி​யும்​'' என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *