• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ரஷ்​யா, உக்​ரைன் இடையே கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. பல்​வேறு முயற்​சிகள் மேற்​கொண்ட போதி​லும், ரஷ்யா போர் நிறுத்​தத்​துக்கு சம்​ம​திக்​க​வில்​லை.

இந்​நிலை​யில் வரும் வெள்​ளிக்​கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடி​யாக சந்​தித்​துப் பேசவுள்​ளார். அப்​போது போர் நிறுத்​தம் குறித்து முடிவு எடுக்​கப்​படலாம் எனத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இந்​நிலை​யில் பிரதமர் மோடியை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி நேற்று தொலைபேசி மூலம் தொடர்​பு​கொண்டு பேசி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *