• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தற்​போது டெல்லி துணை நிலை ஆளுந​ராக இருக்​கும் வி.கே.சக்​சே​னா, 25 ஆண்​டு​களுக்கு முன் குஜ​ராத்​தில் அரசு சாரா அமைப்பு ஒன்​றின் தலை​வ​ராக இருந்​தார். அப்​போது நர்​மதை பாது​காப்பு இயக்​கத்​துக்கு அவர் அளித்த காசோலை, வங்​கி​யில் கணக்கு இல்​லா​ததால் திரும்பி விட்​ட​தாக அதன் தலை​வர் மேதா பட்​கர் குற்​றம் சாட்​டி​னார். மேலும் சக்​சே​னாவை கோழை, தேசபக்​தி​யற்​றவர், ஹவாலா பணப் பரி​மாற்​றத்​தில் ஈடு​படு​கிறார் என மேதா பட்​கர் விமர்​சனம் செய்​தார்.

இது தொடர்​பாக வி.கே.சக்​சேனா தொடர்ந்த அவதூறு வழக்​கில் மேதா பட்​கருக்கு விசா​ரணை நீதி​மன்​றம் 5 மாத சிறை தண்​டனை விதித்​தது. எனினும் சிறை தண்டனைக்கு பதிலாக நன்னடத்தைக்கான தகுதி காணுதல் அடிப்படையில் அவரை ஓராண்டில் விடுவிக்க கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *