• August 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழையையொட்​டி, சென்​னை​யில் 4 துறை​கள் சார்​பில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் பணி​களை ஆய்வு செய்​து, அவற்றை விரைந்து முடிக்​கு​மாறு அதி​காரி​களுக்கு தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் அறி​வுறுத்​தி​னார்.

வடகிழக்குப் பரு​வ​மழையை முன்​னிட்​டு, சோழிங்​கநல்​லூர் வட்​டம், பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்​தைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் நீர்​வளத்​துறை சார்​பில் வெள்​ளத்தை தணிப்​ப​தற்​காக தெற்கு பக்​கிங்​ஹாம் கால்​வாயி​லிருந்து கடல் வரை நேரடி​யாக ரூ.91 கோடி மதிப்​பீட்​டில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் பெரு​மூடிய கால்​வாய் அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *