• August 12, 2025
  • NewsEditor
  • 0

திருவள்ளூர்: ​திரு​வள்​ளூர் மாவட்​டம், திரு​வாலங்​காடு அடுத்த களாம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவ​காரத்​தில் தனுஷின் 17 வயது தம்​பி, கடந்த ஜூன் 6-ம் தேதி நள்​ளிர​வில் கடத்​தப்​பட்​டார்.

இச்​சம்​பவம் தொடர்​பாக கைதான 7 பேரில், விஜயஸ்ரீ​யின் தந்தை வனராஜா, உறவினர்​கள் கணேசன், மணி​கண்​டன் ஆகியோர், திரு​வள்​ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம், சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் ஜாமீன் கேட்டு 3 முறை மனு தாக்​கல் செய்திருந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *