• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: "புதுச்சேரி ரெஸ்டோபாரில் மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுவோம். போலீஸார் மீது நம்பிக்கை இல்லை" என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நாராயணசாமி இன்று கூறியதாவது: புதுச்சேரியில் கையூட்டாக ரூ. 40 லட்சம் பெற்றுக்கொண்டு அதிகளவில் ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டதாக புகார் தெரிவித்தோம். ரெஸ்டோபாரால் ஏற்பட்ட கலாச்சார சீரழிவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசே காரணம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *