• August 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,426.89 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 19,785 பயனாளிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (11.08.2025) திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.949 கோடியே 53 லட்சம் செலவில் 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.182 கோடியே 06 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.295 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *