• August 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசு மருத்​து​வர்​களின் நீண்ட நாள் கோரிக்​கைகளை சுதந்​திர தினத்​தில் நிறைவேற்ற வேண்​டும் என்று தமிழக முதல்​வருக்கு அரசு மருத்​து​வர்​கள் கோரிக்கை வைத்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் பல்​வேறு சுகா​தார குறி​யீடு​களில் தமிழக சுகா​தா​ரத் துறை முன்​னணி​யில் உள்​ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சை​யில் தொடர்ந்து 8-வது முறை​யாக சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்று தமிழகம் சாதனை படைத்​துள்​ளது. ஆனால், தமிழகத்​துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்​து​வர்​களுக்​கு, நாட்​டிலேயே குறை​வான ஊதி​யம் வழங்​கப்​படு​வது​ மிகுந்த வருத்​தமளிக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *