• August 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அனை​வருக்​கு​மான கல்வி உரிமையை நிலை​நாட்​டும் திமுக அரசின் செயல்​பாடு​களே முனை​வர் வசந்தி தேவிக்கு செலுத்​தும் ஆக்​கப்​பூர்​வ​மான அஞ்​சலி என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். சென்​னை, சைதாப்​பேட்​டை, தமிழ்​நாடு திறந்தநிலைப் பல்​கலைக்​கழகத்​தில் முன்​னாள் துணைவேந்​தர் மறைந்த வே.வசந்தி தேவி​யின் நினை​வேந்​தல் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதில் காணொலி வாயி​லாக பங்​கேற்று முதல்​வர் பேசி​ய​தாவது: கல்வி என்​பது வியா​பாரப் பொருளாகவோ, அதி​காரக் கோட்டைக்குள் பாது​காக்​கப்​படும் ஆயுத​மாவோ இல்​லாமல் எளிய மக்​களுக்​கும் கிடைக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *