• August 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தேர்​தல் ஆணை​யம் மீது மீண்டும் குற்றம் சாட்டியுள்ள ராகுல்காந்தி, வாக்கு திருட்டு தொடர்பாக புதிய இணை​யதளத்தை தொடங்​கி, அந்த பிரச்​சா​ரத்​தில் பொது​மக்​கள் இணைய வேண்​டும் என்​று கோரிக்கை விடுத்​துள்​ளார்.

மகா​ராஷ்டி​ரா, கர்​நாட​கா, ஹரி​யானா போன்ற மாநிலங்​களில் ஏராள​மான வாக்​காளர்​கள் போலி​யாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். ஏராள​மான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி குற்​றம் சாட்டி வரு​கிறார். மேலும், பாஜக​வுடன் தேர்​தல் ஆணை​யம் கூட்டு சேர்ந்​து, பல்​வேறு முறை​கேடு​களில் ஈடு​படு​கிறது என்​றும் ராகுல் குற்​றம் சாட்​டி​னார். இதற்கு தேர்​தல் ஆணை​ய​மும் பதில் அளித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *