• August 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தலில் இண்​டியா கூட்​டணி சார்​பில் பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இது தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார்.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த ஜூலை 21-ல் ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, வரும் செப். 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் பதவிக்கு தேர்​தல் நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *