• August 11, 2025
  • NewsEditor
  • 0

மயிலாடுதுறை: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்​றிக் கூட்​டணி அமைப்​பேன் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார்.

மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​காரில் வன்​னியர் சங்​கம் சார்​பில் 8-வது மகளிர் பெரு​விழா மாநாடு நேற்று நடை​பெற்​றது. தலைமை வகித்து பாமக நிறு​வனர் ராம​தாஸ் பேசி​ய​தாவது: கங்​கை​கொண்ட சோழபுரத்​துக்கு வந்த பிரதமர் மோடி, தந்​தையை மிஞ்​சிய தனயன் இருக்​கக்​கூ​டாது என்று கூறி, கங்​கை​கொண்ட சோழபுரம் கோயிலை உதா​ரண​மாக காட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *