• August 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் ஒரு வாக்காளர் இரண்டு முறை வாக்களித்ததாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில தேர்தல்களில் ‘வாக்கு திருட்டு’ மோசடி நடந்துள்ளதாக அண்மையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு தேர்தல் ஆணையம் அவரிடம் இருந்து உறுதிமொழி பத்திரம் கேட்டிருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *